< Matiyu 4 >

1 Nikiyi Ibrji ka nji Yesu hi ni kpatren miyi ni ndu shetan tsrawu.
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2 U wa Yesu a vu nyu ivi ni cu ise zia u yon katiewu.
அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது.
3 U wa ani tsar-a aye nda tre, uti ivren Rji uka hla tita biya ndu mba katie bredi.
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.
4 U akasa niwu din Ba nha ana ni birli megyen mba ani ndu ndi son sisren na.
அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
5 U shetan nji wu hi ni mi Urushalima igbu u tsartsar-nda njiwu hon hi ni ngbondo tu tra u Baci.
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:
6 A hla ni wu uta hi vren Rji uka grji joko kime: e ba nha di ani ton malaikuma ye wu ndu ba kon wu kpa ni wo mba ni ndu na k'bu za ni tita na.
“நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
7 Yesu a saa' wu ba nha una tsra Baci Eji me to na.
அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
8 Garli shetan a jinwu hon hi ni tu ngbondo ngblu ri nda tsro wu ikpi bi ngbugblu ba wawuu ni bii mba.
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9 A hla wu ikpi biyi wawu mbawu mi nno mba ka uti kukru ndi gbyre me san.
“நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்;
10 Niki Yesu saa' wu dinkon wa iwu shetan ba nha u gbyre Baci Rji me san wawu yi ni nklen ma u gbyre u san.
௧0அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
11 Nikiyi shetan ka hi kpama; malaiku baka ye zou.
௧௧அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.
12 Ba heme u Yesu awo din ba tro Yohana ni Galili,
௧௨யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார்.
13 A wlu ni Nazarat nda hini mi Kafanahum, u nyu kiekle nne'a ni mi koton Zabulu mba Naftalim:
௧௩பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார்.
14 Din ndu tre anabi Ishaya ku toar, towa.
௧௪கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே,
15 Meme Zabulun mba meme Naftalim ni nkon kiekle nne vu y'ba hi ni kogran urdu mba Galili u indi wa bana Yahudawa naa.
௧௫இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று,
16 Indi bi wa ba zia ki ni' bwu'a Ba to' kickle kpan, u' bi wa ba zia son ni mi qu mba ni mi yumu'a Ikpan wlu ye mba wu.
௧௬ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17 Rji ni nton kima Yesu a wlu zi wa tre Baci di ka me'me' cuwo: mulki shulu a tiewiere.
௧௭அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18 Yesu si zren ni nyu kiekle nne Galili, a to ndi harli bari ba mrli vayi siman wa bata you ndi Bitru, u Andoro vayima bana bi vu lambe nda si sru rjiji u vu lambe ba.
௧௮இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு:
19 A tre ni ba hume yi ume mi kayi tie bi vu ndi.
௧௯“என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார்.
20 Nikime ba kaa rjirji u vu lambe ba don nda huu.
௨0உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
21 A wlu niki sihi nda ka to indi harli wa ba mrli vayi, Yakubu ivren Zabadi mba Yohana vayi ma; nimi jirgi bi nha ni tie mba Zabadi ba ki mla rjirji u vu lambe mba tie nda yo ba.
௨௧அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
22 Ba ka jirgi'a don ni tie mba nda tie gbla hu.
௨௨உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
23 Yesu a zren kagon Galili wawuu nda zi tsro ni tra Rji nda bla tre zizi u mulki nda den bi lilo wawuu ni san lilo wa ndi ba ba' lo'a.
௨௩பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார்.
24 Iddu ma ka shanshu ni suriya wawuui baka rji bi lilo wawuu ye wu ndi bi wa ba lo'a ko bi lilo rimie, ni bi wa ba ku gbingbi ni bi wa ba he ni meme brji'a ni bi sran ni bi wa ba qu kpa-a waka den ba wawuu.
௨௪அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.
25 Gbugbu ndi ba huu rji ni Galili ni Dakapolis ni Urushalima ni Yahudiya ni kogmn urdu.
௨௫கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

< Matiyu 4 >